tag:blogger.com,1999:blog-2203610400789256321.post1345532817206165327..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 31]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42782831841097376162013-02-25T18:14:01.724+01:002013-02-25T18:14:01.724+01:00அருமை ஐயா உங்கள் கவிகள்... வாழ்த்துக்கள்!
தமிழ்மொ...அருமை ஐயா உங்கள் கவிகள்... வாழ்த்துக்கள்!<br /><br />தமிழ்மொழியின் தனியழகில் மனம்மயங்கி நிறைத்திட்ட <br />சிமிழ்திறந்து சிந்தியஓவியமாம் உம்கவி இன்னும் அதையள்ளி <br />அமிழ்தாகப் பருகிட ஆவலைத் தூண்டிடுதே அதுவல்லாமல் <br />குமிழாகிக் கிடந்திடுமோ மனம்... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18451210144280059772013-02-22T09:24:07.223+01:002013-02-22T09:24:07.223+01:00ஏன்உனைக் கண்டேன்! இனியவளே எந்நொடியும்
நான்உனை எண்ண...ஏன்உனைக் கண்டேன்! இனியவளே எந்நொடியும்<br />நான்உனை எண்ணி நலிகின்றேன்! - தேன்மொழியே!<br />கூன்மனம் ஏனடி? குன்றும் நிலைபோக்க<br />வான்மழை போலவே வா!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கவிதை மகள் <br />என்றென்றும் இன்பம் தந்து மகிழ்வாள் அஞ்சாதீர் <br />இன்பத் தமிழ் என்றும் உங்கள் உயிரோடு ஒட்டிப் <br />பிறந்தவை அது என்றும் குன்றிப் போகும் நிலை <br />தோன்றாது .மிக்க நன்றி தளராது நின்று கவிதை <br />வடிக்கும் தங்களுக்கு!<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77284684061311078412013-02-22T02:07:41.373+01:002013-02-22T02:07:41.373+01:00மிக அருமையான கவிதை. இன்றையக் காலக் கட்டத்தில் கூட ...மிக அருமையான கவிதை. இன்றையக் காலக் கட்டத்தில் கூட இவ்வளவு அருமையான எளிமையான மரபுக் கவிதைகளை காண்பதே அபூர்வம் .. வாழ்த்துக்கள் தோழரே ! Anonymousnoreply@blogger.com