tag:blogger.com,1999:blog-2203610400789256321.post1144309367931920700..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: ஏக்கம் நுாறு [ பகுதி - 8 ]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29469119967118543782014-08-30T02:06:57.170+02:002014-08-30T02:06:57.170+02:00
வணக்கம்!
கொஞ்சும் குழந்தையெனக் கூடி விளையாடும்
வ...<br />வணக்கம்!<br /><br />கொஞ்சும் குழந்தையெனக் கூடி விளையாடும்<br />வஞ்சிக் கொடியே! வளர்தமிழே! - நெஞ்சமெனும்<br />ஊற்றில் சுரந்துவரும் ஒண்டமிழே! நற்புகழில்<br />ஏற்றியெனைக் காப்பாய் இனி!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-82395935910838628132014-08-29T14:01:16.459+02:002014-08-29T14:01:16.459+02:00
வாழைக் குலையாக வந்த கவிதைகளை
ஏழை எனக்களித்தீர் இன...<br />வாழைக் குலையாக வந்த கவிதைகளை<br />ஏழை எனக்களித்தீர் இன்புறவே! - தாழைமணம்<br />காற்றில் கமழ்ந்துவரும்! கன்னல் கவிதைமணம்<br />ஊற்றாய்ச்சுரந்துவரும் ஓது!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com